Saturday, October 28, 2017

கியூபாவை உலுக்கிய டெங்கு காய்ச்சல்


1980 ஆம் வருடம், அமெரிக்க ப்ளோரிடா மாகாணத்தில் இருந்து ஒரு கப்பல் கியூபா நோக்கி செல்கிறது. கியூபாவில் இருந்த சோவியத் ரஷ்ய படைகளுக்கு எதிராக உபயோகிக்க, 'கிருமி'களை அந்த கப்பலில் எடுத்துச் செல்கிறார் ஒமேகா 7 என்ற தீவிரவாத அமைப்பின் தலைவர் எட்வர்டு அரோசினா.
எட்வர்டு அரோசினா-வுக்கு இந்த கிருமிகளை கொடுத்தனுப்பிய சி.ஐ.எ வின் கணக்கோ வேறுமாதிரி இருந்தது. விளைவு, சுமார் மூன்று லட்சம் கியூபன் மக்களை இந்த டெங்கு காய்ச்சல் பாதிக்கிறது. கியூபா மருத்துவதுறையில் வெகு முன்னேறிய நிலையில் இருந்ததால், 154 மட்டுமே இந்த 'பயோ வார்' ஆல் கொல்லப்படுகின்றனர், இதில் 101 பேர் குழந்தைகள் என்பது கியூப வரலாற்றில் ஒரு பெருந்துயரம்.
.............................
இன்னும், இன்னும் எழுதி பீதியை உருவாக்க விரும்பவில்லை.. ஆனால், 'எல்லாவற்றையும் சந்தேகி' என்ற பேராசான் மார்க்ஸின் வார்த்தைகள் என்னை துரத்துகிறது.


https://www.facebook.com/stalin.felix.5/posts/10156024746812780

https://www.facebook.com/stalin.felix.5/posts/10156024746812780🙄


No comments:

Post a Comment