Saturday, October 28, 2017

டகிலா கவிதைகள் 1

நண்பன் கண்ணாடி அணிய துவங்கும் போது..
நண்பனின் தாய் மரணிக்கும் போது..
நண்பனின் மகள் பூப்பெய்தும் போது...
நண்பனின் மனைவி படிதாண்டும் போது...
ஒரு பிரம்மச்சாரி வயதாவதை உணர்கிறான்.

https://www.facebook.com/stalin.felix.5/posts/10156045751237780

No comments:

Post a Comment